Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews


இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews

17-3-2018-saturday-சனிக்கிழமை*   


♈🇮🇳 சோழாவரம் காவல் நிலையம் உடந்தையாக இருக்குமோ திருடர்கள் தப்பியோட  ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த இருவர் தப்பியோடினர் . பல தவறுகள் நடக்கும் இடம்-வருமானம் கொழிக்கும் இடம்  

♈🇮🇳 முகேஷ் அம்பானி மகளுக்காக தான் ஜியோ தொடங்கப்பட்டுள்ளது .நாம நெட் வொர்க் ஆகவில்லை என்றால் எவ்வளவு அவதி படுகிறோம். அவர் மகள் பட்ட துன்பத்திற்கு தொடங்கப்பட்டது ஜியோ என்றால் மகளின் மீது எவ்வளவு பாசம் அவருக்கு

♈🇮🇳 தம்பிதுரைக்கு தெரியாத அரசியலா .நிறைய பேர மாண்புமிகு ஆர் எம் வீரப்பன்  ஐயா,  திருநாவுகரசர் , கே கே எஸ் எஸ் ஆர்,  கண்ணப்பன் இன்னும் நிறைய பேர் பார்த்த - அரசியலில் சகஜமங்க ---தன்னந்தனியாக மட்டும் சுமார் அரை மணி நேரம் காத்திருந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்,வேளாண் அறிவியல் மையம் சார்பில், கரூரில் வேளாண் அறிவியல் மையங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் பயிர் ரகங்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் 25 புதிய வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கல் நடுதல் மற்றும் விவசாயிகளுக்கான உரை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

♈🇮🇳 ''பதறிய காரியம் சிதறிவிடும்'' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.NPA, அதாவது வாராக்கடன் என்பது வங்கிகளுக்கு மிகப்பெரிய தலைவலி. நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு இறுதி காலாண்டில் 2,416கோடி ரூபாய் வாராக்கடனால் நஷ்டம் ஏற்பட்டது. வாராக்கடன் வங்கிகளுக்கும் நல்லதல்ல,முதலீட்டாளர்களுக்கும் நல்லதல்ல.இப்போது, பாதை கரடுமுரடாக இருக்கிறது. அதனால் எடுத்து வைக்கும் அடியை அளந்து வையுங்கள், கவனமாக வையுங்கள்.பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையும் நிலையானதல்ல, அதன் வீழ்ச்சியும் நிலையானது அல்ல; ஷேர் மீண்டும் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் சொல்ல முடியாது.சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, உங்கள் நிதித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.EMI-க்காக அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தால், உயரும் வட்டி விகிதங்களின் தாக்கம் அதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதை கவனமாக பார்க்கவும்.குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கடனை திரும்பச் செலுத்துவது பற்றி ஒரு முறை யோசிக்கலாம்.உங்கள் portfolioவை மீண்டும் ஆராயுங்கள். அதாவது முதலீடுகளை ஒரே விதமாக அல்லாமல் பல்வேறு வகை முதலீடுகளாக செய்யலாம்.சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீழ்ச்சி பற்றிய தகவல்களை கேட்டு, அச்சத்தால் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.''பதறிய காரியம் சிதறிவிடும்''என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பங்குச் சந்தை நிலைகுலையும்போது, ஒரு நல்ல நிதித்திட்டம் மற்றும் முதலீடு பற்றிய ஆய்வு உங்களுக்கு உதவும்

♈🇮🇳 '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. 'CHUP: Breaking the Silence About India's Women

♈🇮🇳 அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எஃப்.பி.ஐ துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக்காப், வெள்ளிக்கிழமையன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

♈🇮🇳 இன்று மாலை சென்னை ராயபுரத்தில் எஸ் என் சாலை பழைய ராயபுரம் எதிரில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனரை யாரோ தாக்கியதால் அந்த பேருந்தோடு மேலும் இரண்டு பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டு ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் பெரிய போக்குவரத்து பிரச்சனையாகுமோ என்று நினைத்தனர். ஒரு மணி நேரத்திற்குள் போக்குவரத்து இயல்பாகியது   
♈🇮🇳 ஒரு காவலரின் ஆதங்கம் --- வணக்கத்திற்கு வாகனவோட்டிகளே சிவப்பு விளக்கு எறிந்தாலும் நிற்காமல் செல்வதும் கையசைத்து நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதும் அதையும் மீறி ஒறுமையில் திட்டிக்கொண்டு செல்வதும் எங்களுக்கு மிகுந்த மனமகழ்ச்சியும் உங்களின் பெற்றோருக்கு பெரும் பெருமையும் சேர்க்கின்றீர்

♈🇮🇳 ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

♈🇮🇳 ஒக்க நிமிஷம் திங்க் -- சந்திரபாபு காரு பிளானு தெரிலேது தமிழக மக்களுக்கு எவரேக்கும் - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக, ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு மாநில தகுதி வழங்குவதாக கூறுவது ஆந்திராவுக்கான பா.ஜ.கவின் சிறப்பு திட்டமாக இருக்கலாம். அதோடு,இதையே காரணமாக தெரிவித்து, ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தில் தனது காலை வலுவாக ஊன்றுவதும் பி ஜெ பி . 

♈🇮🇳 BT/HM  promotion counselling postponed.Date will be intimated later.please  follow it

♈🇮🇳 பழநி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி,வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்தது

♈🇮🇳 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளதா இல்லையா என பள்ளிகளில் அறிவிப்புப் பலகை வைப்பதை மாநில கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

♈🇮🇳 கரூரில் லாரி ஓட்டும்போது வலிப்பு ஏற்பட்டதால்,  ஓட்டுநர் சாதுரியமாக லாரியை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்

♈🇮🇳 திருச்சி விமான நிலையத்தில் பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳    புதுச்சேரி அருகே மாணவனை பள்ளிக்குள் வைத்து பூட்டிய விவகரம் தொடர்பாக தலைமையாசிரியை மற்றும் வகுப்பாசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
♈🇮🇳 பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியும், அவரது மகளும் நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சால் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றவுள்ளது

♈🇮🇳 பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் : த இன்பினிட்டி வார்’. ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள இந்தப் படத்தில், 23 ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் ஏப்ரல்27ஆம் தேதி ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் உள்ள ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்தியாவைத் தாண்டி மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் இருப்பதால், ‘காலா’ படம் உலகின் பல்வேறு பகுதிகளில் ரிலீஸாகும். எனவே, ‘அவெஞ்சர்ஸ்’ படத்துடன் ‘காலா’ படம் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 23 ஹீரோக்களை எதிர்த்து ஒற்றை ஆளாக ரஜினி சாகசம் நடத்துவாரா என்பதைப் பார்க்கலாம்.

♈🇮🇳 காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட கார்த்தி, ரமேஷ். சத்யா, சதீஸ், ஆசிம் ஆகிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

♈🇮🇳 பீகாரில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

♈🇮🇳 புதுச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி பலி

♈🇮🇳 தென்காசி, கம்பத்தில் பரவலாக மழை

♈🇮🇳 கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக ராஜா,இணைச்செயலாளராக சிவானந்தம்,துணைச்செயலர்களாக கீதம் ரவி,ஜவகர், லோகநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக குமார், ரமேஷ்,மதன், கோபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

♈🇮🇳 திரைப்பட ஸ்டிரைக் குறித்து கமல்ஹாசனுடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
♈🇮🇳 நீதிமன்றங்களில் காலியாக உள்ள3,400 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தாலுகாக்களிலும் விரைவில் நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக பட்ஜெட்டில் ரூ.659.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

♈🇮🇳 நெல்லை மாவட்டம் மாணவர்கள் பார்வை பாதிப்புக்கு ஆளான விவகாரத்தில் பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

♈🇮  சென்னை அடுத்த சோழவரம் அருகே 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது


*🔵⚪ சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் நடிகர் விஷால் சந்திப்பு*

*🔵⚪ கோடை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு 500 கனஅடியிலிருந்து 2500 கனஅடியாக அதிகரிப்பு*


🔵⚪ *ஏப். 4 முதல் மே 27 வரை, இரவு 11.10 மணிக்கு ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.*


*🔵⚪சமரசத் தொகையை பெற்றுகொண்டு டொனால்ட் டிரம்ப்புடன் வைத்திருந்த பாலியல் தொடர்பை அம்பலப்படுத்திய ஆபாச நடிகையிடம் 2 கோடி டாலர் இழப்பீடு கேட்க டிரம்ப் வக்கீல்கள் தீர்மானித்துள்ளனர்*

*🔵⚪லாலு பிரசாத் யாதவ் ஆஸ்பத்திரியில் அனுமதி*


*🔵⚪சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வீடு புகுந்து 150 சவரன் நகைகள் கொள்ளை*


 *🔵⚪நெஞ்சுவலி காரணமாக சசிகலா கணவர் ம.நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி*

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் நடிகர் விஷால் சந்திப்பு*

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் நடிகர் விஷால் சந்திப்பு




இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews


கம்பத்தில் தோட்டா வெடி மூலம் மீன் பிடிப்பு : நஞ்சாகும் முல்லைப் பெரியாற்று நீராதாரம்

கம்பம்: கம்பம் பகுதி முல்லைப் பெரியாற்றில் வெடி வெடித்தும், விஷ மருந்து தெளித்தும் மீன் பிடிக்கும் கும்பலால் குடிநீர் மாசுபட்டு வருகிறது. அத்துடன் 




சின்னசேலம் கல்வராயன்மலை பகுதியில், போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி 2200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை...


மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் 


இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகை பிடிக்கிறார்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் 


நாஞ்சில் விலகல் வருத்தமளிக்கிறது; திராவிடத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை : டிடிவி தினகரன் 


நியூட்ரினோ திட்டத்தை கண்டித்து, வரும் 24ல் தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் 

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மணிவேலன்(41) உயிரிழப்பு, 3 மீனவர்கள் நீந்தி கரை திரும்பினர்.

: *🔵⚪காவிரி பிரச்சினையை அதிமுக அரசு முன்னெடுத்து செல்லவில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி.*

*சந்திரபாபு நாயுடுவின் உணர்வு, தமிழக அரசுக்கு இருக்க வேண்டும் - ஸ்டாலின்.*

*திராவிட நாடு உணர்வு மேலோங்கினால் வரவேற்போம் - ஸ்டாலின்.*


 🔵⚪தீ விபத்துகள் பற்றி குறைசொல்வதை விட்டுவிட்டு இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்

இனி மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

*🔵⚪ நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் அரை மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது.*

*தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...*

*தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டத்தில் மேலடுக்கு சுழற்சி*

*வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு*

*சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு*

*கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் 8 செ.மீ, ஓமலூர் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது*


 2015-2016 ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு 'கிருஷி கர்மான்' விருது

டெல்லியில் நடந்த விழாவில் தமிழக அரசுக்கான விருதை பிரதமர் மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு 

நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது

*🔵⚪ தேசிய நெஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திண்டிவனம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்..*

*🔵⚪ ஸ்ரீநகர் மாவட்டம் கன்மொஹ் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் தீவிரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.*

*அப்புறப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.*

*🔵⚪ காவிரி விவகாரம் : வரும் 23 முதல் 25-ம் தேதி வரை, மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை விழிப்புணர்வு பேரணி - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு..*

*🔵⚪ காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருந்தால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.*

*நல்ல சமயத்தை நழுவ விடக்கூடாது - ஸ்டாலின்*

*காவிரி பிரச்சினையை அதிமுக அரசு முன்னெடுத்து செல்லவில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி.*

*சந்திரபாபு நாயுடுவின் உணர்வு, தமிழக அரசுக்கு இருக்க வேண்டும் - ஸ்டாலின்.*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்-ஸ்டாலின்*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்*

*முதல்வர் பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்


‬: *🔵⚪ திராவிடம் மற்றும் அண்ணாவை புறக்கணிக்கவில்லை.. பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது - தினகரன் பேட்டி.*

*ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளார் - தினகரன்.*

*ஜெயலலிதாவின் படம் கொண்ட கொடியை எதிர்க்கிறார்கள் - தினகரன்*

*தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு 3 பெயர்களை கொடுத்திருந்தோம், அதில் ஒரு பெயரை தேர்வு செய்தோம் - தினகரன்.*

*ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளார் - தினகரன்.


‬: *ஆந்திராவில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்தில் வெளியானதால் பரபரப்பு.*


*சித்தூர் மாவட்டம் நகரி விஜயாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று பத்தாம் வகுப்புக்கான இந்தி தேர்வு  தேர்வு 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில் 10 மணிக்கே சமூக வலைதளத்தில் உலா வந்து கொண்டுருக்கிறது.*

*வினாத்தாளுக்கான விடையும் மற்றொரு காகிதத்தில் வெளியிடு.*

 *கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி*

மக்கள் 5-ஆண்டுகளுக்கு பணியாற்ற வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்கு தான் தோடர்ந்து போராடி வருகிறோம்.

குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ராஜினாமா செய்வது நல்ல செயலாக இருக்க முடியாது.

தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. 

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6-வார காலம் அவகாசம் அளித்துள்ளது. 4-வாரகாலம் முடிந்துள்ளது.

 இந்த நிலையில் இன்னும் வாரியத்தை அமைக்கப்படாததாலே மக்களவையில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

 மக்களவை முடங்கியது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்ற பேச்சுக்கு இடமில்லை.

தமிகத்தின் உரிமைகளை பெற போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் நமக்கு அளித்துள்ள உரிமை.எனவே ஒருநாளில் ராஜினாமா செய்து விட்டால் மக்களவை தொடர்ந்து செயல்படதான் போகிறது.

 அதன்பின் நமது உரிமையை கேட்டு பெறமுடியாது என்கிற காரணத்தில் தான் தொடர்ந்து போராடி வருகிறோம்.

நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வெற்றி பெறுவோம்.

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி.


*பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க போவதாக சமாஜ்வா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் தெரிவித்துள்ளார்*

: *🔵⚪ ஓபிஎஸ் எடப்பாடியின் சுயலாபத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது- கேசி பழனிச்சாமி*

*எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும்*

*பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியது ஏன்- கேசி பழனிச்சாமி கேள்வி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்*

*இரு அணிகளும்இணைய நான் பெரு முயற்சி எடுத்தேன் கோவையில் கேசி பழனிச்சாமி பேட்டி*

*பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்?*

*கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: கே.சி.பழனிசாமி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் : கே.சி.பழனிசாமி*

*🔵⚪ தமிழ்நாடு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு...*

*🔵⚪ தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்விவாரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு*

*அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால் அது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கவும் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை*

*🔵⚪ காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் பற்றி பேசுவதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கத் தயார் - வைகோ*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை - வைகோ*


*🔵⚪ தமிழகத்தில் இதுவரை 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்*

*காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் காமராஜ்*

*திமுக ஆட்சி காலத்தில் ராஜினாமா செய்தார்களா? ராஜினாமா மட்டுமே தீர்வாகுமா? - அமைச்சர் காமராஜ்*

*🔵⚪ நெல்லை ஏர்வாடியில் அதிக சக்தி கொண்ட மின்விளக்குகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு : பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது*

*பள்ளி தாளாளர் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர் ரமேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு*

 *🔵⚪ பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்? - கே.சி.பழனிச்சாமி*

*கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கே.சி.பழனிச்சாமி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்*

*இரு அணிகளும் இணைய நான் பெரு முயற்சி எடுத்தேன்*

*கோவையில் கேசி பழனிச்சாமி பேட்டி*

*ஓபிஎஸ் எடப்பாடியின் சுயலாபத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது- கேசி பழனிச்சாமி*

*எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும்*

*பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியது ஏன்- கேசி பழனிச்சாமி கேள்வி*

*பாஜகவை பற்றி பேசினால் அதிமுகவில் இருந்து நீக்குகிறார்கள் - கே.சி. பழனிச்சாமி பேட்டி*

*கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி கேள்வி*

*பாஜகவை அதிமுகவுடன் இணைத்துவிட்டார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது - கே.சி. பழனிச்சாமி*

‬: *🔵⚪ சவாலான நேரத்தில் காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார் - டெல்லியில் காங். பொதுக்கூட்டத்தில் சோனியா பேச்சு*

*முந்தைய காங். அரசின் திட்டங்களை மோடி அரசு புறக்கணிக்கிறது - சோனியா

 *குரங்கணி தீ விபத்து போன்று இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்.*

*🔵⚪காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட சோனியாகாந்தி அழைப்பு.*

*டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா பேச்சு.*

*சவாலான நேரத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் - சோனியாகாந்தி.*

*நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - சோனியா காந்தி.*

*கர்நாடக தேர்தலில் நாம் செயல்படும் விதம் மாற்று அரசியல் திசைக்கு அழைத்துசெல்லும் - சோனியாகாந்தி.*

*🔵⚪காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் - டிடிவி தினகரன்*

*🔵⚪சென்னை துரைமுகத்துக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் டிரெயிலர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.*

*தமிழ்நாடு  லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு  தலைவர் சுகுமார் அறிவிப்பு.*

*🔵⚪ கன்னியாகுமரி மாவட்டம முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.*

*இடியுடன் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.*

*இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை கொட்டி வருகிறது.*

 *🔵⚪தற்போது தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை...*

ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? தொழில்நுட்ப கோளாறுகளுக்கு என்ன காரணம் ?

ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? தொழில்நுட்ப கோளாறுகளுக்கு என்ன காரணம் ?


2016-ல் டெலிகாம் சந்தையில் ஜியோ ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கவில்லை. அறிமுக சலுகையாக இலவச வாய்ஸ்கால், இலவச 4G என ஆஃபர்களை அள்ளிவீசியதன் மூலம் பல மில்லியன் மக்களை மிக விரைவில் வாடிக்கையாளர்களாக மாற்றியது ஜியோ. அதற்கு பின்னும் குறைவான கட்டணத்தில் 4G சேவையை வழங்கவே தொடர்ந்து ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. எல்லா நிறுவனங்களுக்கும் வருமானத்தில் அடி விழுந்தது. சிலர் அதை சமாளித்தனர்; சிலர் அதில் வீழ்ந்தனர். அப்படி சமீபத்தில் வீழ்ந்த நிறுவனம் ஏர்செல். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏர்செல்லின் டவர்கள் அனைத்தும் திடீரென செயலிழக்கவே, செய்வதறியாது திகைத்தனர் அதன் வாடிக்கையாளர்கள். சரி, உடனே வேறு நெட்வொர்க்கிற்கு மாறலாம் என்றால் போர்ட் கோடு கிடைப்பதிலும் சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஏர்செல் சிம்மையும் பயன்படுத்த முடியாமல், வேறு நிறுவனத்திற்கும் மாறமுடியாமல் இன்னும் பல கோடிக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் திணறி வருகின்றனர்.

ஏர்டெல்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சில சம்பவங்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் இடையே சின்ன சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஏர்டெல் நெட்வொர்க்கிலும், நேற்று சில இடங்களில் வோடஃபோன் நெட்வொர்க்கிலும் சேவை பாதிக்கப்பட்டது. இது என்ன பிரச்னை என்றே தெரியாமல் தவித்தனர் வாடிக்கையாளர்கள்.

இறுதியில் ஏர்டெல் நிறுவனம், "சிறிய தொழில்நுட்ப கோளாறுதான்; சரிசெய்துவிட்டோம். மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்யுங்கள்" எனத் தெரிவித்தது.

வோடஃபோன் நிறுவனமும் தனது வாடிக்கையாளரிடம், "இது தற்காலிகமான பிரச்னைதான். விரைவில் நிலைமை சரியாகிவிடும்" எனக் கூறியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான இவற்றிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீரென இப்படி ஒரே நேரத்தில் பிரச்னைகளை சந்திக்கின்றன? டெலிகாம் துறையில் இருக்கும் சில நிபுணர்களிடம் விசாரித்தோம்.

"ஏர்செல்தான் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளி. பிப்ரவரி மாத இறுதியிலேயே ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை தொடங்கிவிட்டது. அப்போது எல்லா நிறுவனங்களும், படிப்படியாக ஏர்செல் செயலிழக்கும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனம் திடீரென மொத்தமாக செயலிழந்துவிட்டது. எனவே அந்நிறுவனத்தின் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உடனே வேறு நெட்வொர்க் மாறத்தொடங்கிவிட்டனர். இதனை எந்த டெலிகாம் நிறுவனமும் எதிர்பார்க்கவில்லை. எனவே, புதிய வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளையும் உடனே செய்யமுடியவில்லை. தற்போது ஏர்டெல் மற்றும் வோடஃபோன் இரண்டும் தங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால்தான் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது.

ஏர்செல்

பிப்ரவரி இறுதி முதல் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏர்செல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறியிருக்கிறார்கள். இதேபோல வோடஃபோன் நிறுவனத்திற்கு 10 லட்சம் வாடிக்கையாளர்களும், 
தமிழ்நாட்டில் மட்டும்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்களும் 
ஏர்செல் நெட்வொர்க்கில்
இருந்து வந்திருக்கின்றனர்.

இதன் இந்த எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டே செல்லும்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தளவு உயர வேண்டுமானால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு ஆண்டாவது ஆகும்.

ஆனால், ஏர்செல் பிரச்னையால் தற்போது திடீரென உயர்ந்திருக்கிறது. இன்னும் பலரும் போர்ட்டபிலிட்டி வசதிக்காக காத்திருப்பதால் இன்னும் உயரும். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் அளவிற்கு இப்போதுதான் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இவையெல்லாம் சரியாகிவிடும். நிறுவனம் திவாலாக போகிறது என்பதெல்லாம் துளியும் உண்மையில்லை.

நேற்று முன்தினம் ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்னை போஸ்ட்பெய்டு நெட்வொர்க்கில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறால் வந்தது. சரியாக 3 மணிக்கு துவங்கிய சிக்கல் 7 மணிக்குள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. சில குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர். சில மொபைல் போன்களில் தானாகவே டவர் வந்துவிட்டது; சில மொபைல் போன்களில் ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய வேண்டியிருந்தது. நேற்று வோடஃபோனில் ஏற்பட்ட சிக்கலும் இதேபோல தொழில்நுட்பக்கோளாறினால்தான்.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் எல்லா டெலிகாம் நிறுவனங்களிலும் வருவாய் பாதிக்கப்பட்டது உண்மைதான். முதலில் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்க மற்ற டெலிகாம் நிறுவனங்களால் முடியவில்லை. தற்போது அந்த நிலைமை ஓரளவிற்கு சரியாகிவிட்டது. இன்னும் தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்வதால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்கல்கள் எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களாவது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

​டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது​ ​ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது
ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.


நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் - டெல்லி மாநாட்டில் காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

கை சின்னம் ஒன்றே, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லும் - ராகுல் காந்தி

நாடு அனைவருக்கும் சொந்தமானது; மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும் - ராகுல்காந்தி

மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில் காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது - ராகுல்காந்தி

அ.ம.மு.க அமைப்பு தற்காலிக ஏற்பாடு தான் : டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன்*

 அ.ம.மு.க அமைப்பு தற்காலிக ஏற்பாடு தான் : டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன்


*சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாஞ்சில் சம்பத் விலகியதற்கு காரணம் தெரியவில்லை*

*மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக அரசு ஆதரிக்க வேண்டும்*

*கர்நாடகத்தில் தேர்தல் முடியும்வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை*

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews


இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews

கடலில் இருந்து பெற கூடிய குடிநீர் 1 லிட்டர் 5 பைசாவுக்கு விரைவில் கிடைக்கும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்*

*🔵⚪கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது, மீறியதால் தான் கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்*

*காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்..*
*கே.சி.பழனிசாமியின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்..*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.*

*கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது; எடுக்கக்கூடாது.*
*மீறியதால் தான் கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை  : அமைச்சர் ஜெயக்குமார்*
*🔵⚪ குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்*

*இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவை*

*குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தபின் கமல்ஹாசன் பேட்டி*
*🔵⚪டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது*
*ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

*காங்கிரஸ் கட்சியில் செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை என தகவல்*

 *🔵⚪ விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்*

*நீட் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்த 72,000 மாணவர்களில் 70,419 மாணவர்கள் முதற்கட்ட பயிற்சிக்கு வருகின்றனர் : அமைச்சர் செங்கோட்டையன்*

*பொது தேர்வு முடிந்ததும் 4,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 கல்லூரிகளில் உணவு, தாங்கும் வசதியுடன் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்*

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews


*🔵⚪தமிழகத்தின் மழை விவரம்...*

*🔵⚪சென்னை-யில் சாரல் மழை...*

*சென்னை: பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை*

*நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை*

*🔵⚪ கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை*

*🔵⚪ சென்னை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக மழை.*

*🔵⚪மீனவர்கள்கடலுக்கு சென்றனர்*

*ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்*

*ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்*

*🔵⚪ முத்தரப்பு டி20 கிரிக்கெட் :*

*இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.*

*நாளை கொழும்புவில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.*

*🔵⚪ இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்*

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.95 காசுகள்*

*டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.15 காசுகள்*


*🔵⚪காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா...*

*சென்னையில் சிறப்பாக பணியாற்றிய 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடக்கிறது*

*எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கும் பதக்கம் வழங்கும் விழாவில் காவல் ஆணையர் பங்கேற்பு*


*🔵⚪ சென்னையில் 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழாவில்...* 

*காவல் பணி கடினமானது, மக்களுக்கு சேவையாற்றும் பணியை காவலர்கள் செய்கின்றனர் - காவல் ஆணையர் விஸ்வநாதன*

*சவாலான காலத்திலும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர் - காவல் ஆணையர் விஸ்வநாதன்*


 *ஜெகன் மோகன் ரெட்டிக்கு பா.ஜனதாவுடன் மறைமுக உறவு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ள தெலுங்கு தேசம், தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது*


 *ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று பொழிந்துள்ளது*


*புதுவையில் இளம்பெண்ணை கடத்தி சென்ற டிவைவர் குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளபெண்ணை தேடி வருகிறார்கள்*

*நாகை : வேளாங்கண்ணி அருகே கார் மீது லாரி மோதியதில் கேரள சுற்றுலாப் பயணிகள் 3 பேர் உயிரிழப்பு.*

*🔵⚪சென்னையில் மகனை கொன்று தந்தை தற்கொலை முயற்சி*


சென்னை: சென்னையில் 7 வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கே.கே.நகரில் மகன் மாதவின் கை நரம்பை அறுத்து கொன்ற தந்தை ஊர்மில்டோலியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.


*🔵⚪ரூ.2,000 நோட்டு வாபஸ் கிடையாது: மத்திய அரசு விளக்கம்*


புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


*🔵⚪சத்தீஸ்கரில் 5 ரூபாய் உணவு திட்டம்; ஏப்.,1 முதல் அமல்*


ஜாஞ்ச்கிர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏழை தொழிலாளர்களுக்காக, ஏப்., 1 முதல், ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.


*🔵⚪முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம்*


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


*🔵⚪சென்னை கோயம்பேட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்*


சென்னை: சென்னை கோயம்பேட்டில் வீட்டின் சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த ஐய்யப்பன், மதன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு கசிவு ஏற்பட்டது தெரியாமல் கொசுவர்த்தி பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்தது.


*கிருஷ்ணகிரி பகுதியில் நேற்று இரவு 9 மணி மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது தற்போது வரை இன்னும் மின்சாரம் வழங்கவில்லை*.


சற்றுமுன் - காஞ்சிபுரம் - *ஒரகடம் -  கோமாஸ் கம்பெனி அருகே விபத்து ஏற்பட்டு ஓரமாக நின்றிருந்த அரசு பேருந்து மீது அப்பல்லோ நிறுவன பேருந்து மோதியதில் 25 க்கும் மேற்பட்டவர்கள் காயம். ஶ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை க்காக அனுமதி*

*பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மர்மமான முறையில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது*


*சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படுகிறது. இதற்கு சைதை துரைசாமி ரூ.25 லட்சம் வழங்கினார்*


*வடக்கு மற்றும் தெற்கு சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருவதால் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது*


🔵⚪ *இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹிலாரி கிளிண்டன், மத்தியபிரதேச மாநிலம் மண்டுவில் சுற்றிப்பார்த்தபோது தவறி கீழே விழுந்ததால் கிளிண்டனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது*


*🔵⚪வேலூர் மாவட்டம் -ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து 1/2 மணி நேரம் பெய்து வருகிறது இதனால்" வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசி வருகிறது சாலைகளில்  மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது இதனால் விவாசாயிகள் மகிழ்ச்சி அடைந்துயுள்ளனர் பலத்த இடியுடன் மழை பெய்ததால் மின்சாரம் தடைப்பட்டது*

மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள்

மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் :

*தமிழகம் மற்றும் கேரள மீனவர்களுக்கு அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் வழங்கப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்*

*இயற்கை சீற்றங்களின்போது மீனவர்கள் கரை திரும்ப இஸ்ரோ நேவிகேஷன் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது : இஸ்ரோ தலைவர் சிவன்*


திராவிட சொல்லுக்கு 'அம்மா'... - சி.ஆர்.சரஸ்வதி

திராவிட சொல்லுக்கு 'அம்மா'... - சி.ஆர்.சரஸ்வதி



*'அம்மா' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிட சொல்லுக்கு தேவையில்லை- சி.ஆர்.சரஸ்வதி*

*நாஞ்சில் சம்பத் ஏன் அதிருப்தியடைந்தார் என்பது எனக்கு தெரியவில்லை-சி.ஆர்.சரஸ்வதி*

*ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா?*

*தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு உடன்பட்டுதான் போக வேண்டும்*

*2014ல் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய ஜெயலலிதா சாதித்து காட்டினார்*

*ஜெயலலிதா ஒரு திராவிட தலைவி, சமூக நீதி காத்த வீராங்கணை என பெயர் பெற்றவர் - சி.ஆர்.சரஸ்வதி*

டி.டி.வி.தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது


தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்


தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

*நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை: நாஞ்சில் சம்பத்*

*அண்ணாவையும், திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு கட்சி நடத்த நினைக்கிறார் தினகரன்-நாஞ்சில் சம்பத்.*

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை-நாஞ்சில் சம்பத்.*

*இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்-நாஞ்சில் சம்பத்.*

அடுத்த தலைவர் யார்? தமிழக பாஜகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்!

*அடுத்த தலைவர் யார்? தமிழக பாஜகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்!* 

*தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி வகித்து வருகிறார். இவர் இருமுறை தலைவர் பதவி வகித்துவிட்டார்.*

*எனவே மீண்டும் தலைவராக வாய்ப்பில்லை. எனவே அடுத்த தலைவர் போட்டியில் வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோர் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*

*தற்போது ராஜ்யசபாவில் காலியாகி இருக்கும் பதவியில் ஒன்றை பெற்று, எம்.பியாக வேண்டும் என்று தமிழிசை தீவிரமாக உள்ளார்.*

*முடிந்தால், மத்தியில் அமைச்சராகவும் துடித்து வருகிறார். இதற்காக டெல்லி பாஜக தலைவர்களை தமிழிசை தொடர்ந்து சந்தித்து கொண்டிருக்கிறார்.*

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் நியமனம் - அதிமுக அறிவிப்பு

*அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் நியமனம் - அதிமுக அறிவிப்பு.*

*அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் - அதிமுக.*

*முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜகண்ணப்பன், எஸ்.பி.சண்முகநாதன், கோகுல இந்திரா, சோமசுந்தரம், முக்கூர் சுப்பிரமணியன், புத்தி சந்திரன் ஆகியோருக்கும் அமைப்புச் செயலாளர் பதவி.*

*கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகைச் செல்வன் நியமனம் - அதிமுக.*

இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews



*பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்க கட்டுரையில் இன்று வெளியாகியுள்ளது*

*விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியில் வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்*

*தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

 *இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள் நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது*

*பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது*

*பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே திருமணத்திற்கு ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்*

*கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்!*

வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ந் தேதி முதல் சென்னை துறைமுகத்திற்கு சரக்கு எடுத்து வரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில், ஜப்பானின் ஒகுஹாராவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து.*

*மோடிக்கு ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் பயப்படட்டும் நான் ஏன் பயப்படணும்? தில் காட்டும் கே.சி.பழனிசாமி!*

*அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு ஓபிஎஸ்க்கோ, இபிஎஸ்க்கோ அதிகாரம் இல்லை  என்றும், அவர்கள் இருவரையும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி "தில்" பேச்சு,*

‬: *ஆட்டம் ஆரம்பம்,*

*சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.. மோடிக்கு பயந்து என்னை நீக்குகிறார்கள்.. கேசி பழனிச்சாமி பகீர்,*

*கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக முன்னாள் எம்பியும் செய்தித்தொடர்பாளருமான கேசி பழனிச்சாமியை அதிமுக தலைமைக்கழகம் கட்சியில் இருந்து நீக்கியது.*

*கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதிவியில் இருந்தும் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.*

*இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேசி பழனிச்சாமி, துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடினார். காவிரிக்காக ஓபிஎஸும் ஈபிஎஸும் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்,*

*அன்று கையைக் கட்டிக்கொண்டு சசிகலாவின் காலில் விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று விமர்சித்த கேசி பழனிச்சாமி, தான்தான் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன் என்றும் தெரிவித்தார்.*

*ஆனால் ஓபிஎஸும் ஈபிஎஸும் மோடிக்கு பயந்துகொண்டு தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தான் எம்ஜிஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டவன் என்றும் ஜெயலலிதாவால் எம்எல்ஏ, எம்பியாக்கப்பட்டவன் என்றும் தன்னை நீக்கியது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.*

: *எங்களது நோக்கம் நிறைவேறாத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடிதம்.*

*ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம் - சந்திரபாபு நாயுடு.*

*பெங்களூருவில் கனமழை : சிலிகுரி, கொச்சி, டெல்லி, ராஞ்சி, அமிர்தசரஸ் நகரங்களிலிருந்து சென்ற 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்.*

*சென்னையிலிருந்து, பெங்களூருக்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள் புறப்பாடு தாமதம்.*

*இறுதி போட்டியில் நுழைந்தது வங்கதேசம்.*

*முத்தரப்பு டி20 கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.*

Friday, March 16, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews


♈🇮🇳  *8..30pm-16-3-2018-friday-வெள்ளிக்கிழமை*   

♈🇮🇳 அன்புதான் இன்று ஆட்சி தமிழகத்தில் ஊடகம் நீதித்துறை செய்தியாளர்கர்கள் ஒத்துழைப்புடன் !!!!!!????அந்த ஒரு நபரை பிடிக்க முடியலையே .என்னத்த படிச்சி என்னத்த செய்றது

♈🇮🇳 மதுரை திரைப்பட தயாரிப்பாளர் அன்பு [ எல்லா கட்சிகளின் அன்பு உள்ளம் ] தமிழகத்தில் இருக்கும் போது நீதி நிலை நாட்டபடும். அன்புவிடம் அடைக்கலம் ஆகுங்கள் ..எல்லா கட்சியினருக்கும் கட்டிங் வெட்டுங்கள் அவர் பகிர்ந்தளிப்பார் ..தனது மேனேஜரை வாட்ஸ் அப்பில் பேச சொல்லி விட்டு திருப்பூர் சுப்பிரமணியன்

தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது

♈ 🇮🇳    இது ஒரு கண் துடைப்பு .திரை உலகம் நேர்மையான உலகமல்ல .எடிட்டிங் உட்பட எல்லா தொழிலிலும் தொல்லைகள் திருட்டு அதிகம். பெண் சகவாசத்தால் பணத்தை இழக்கும் தயாரிப்பாளர்களே அதிகம். அங்கு கிடைக்கும் சுகங்களை அனுபவித்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் வெளி வர முடியாது. சேர்த்த பணத்தையெல்லாம் அங்கேயே கொட்ட சொல்லும் - இவங்க வெவ்வேறு இணைய தளங்களை உருவாக்கி கொண்டே உள்ளனர் . இந்த கைதால் நன்மை ஏதுமில்லை .அன்புவை காவல்துறை நெருங்க முடியவில்லை. ஐங்கரன் என்பவர் முன்பே திருட்டு விசிடியில் பெயர் அடிபட்டவர் .அவரை நெருங்க முடியவில்லை .புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த 28இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கையை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

♈🇮🇳 நாளை காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் கோட்ராம்பாளயம் தெருவில் பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் இருந்த இடத்தில் முதன்முறையாக "தொழிலாளர் நீதிமன்றம்" துவங்கபடுகிறது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி செல்வி.இந்திராபோனர்ஜி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.பின்னர் பெரியார் தூண் அருகே உள்ள பாபு திருமண மண்டபத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

♈🇮🇳 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இப்போது மறுத்துள்ளார். தங்களது அனுமதி இல்லாமல் 'அட்மின்' இப்படி ஒரு ட்விட்டை போட்டுவிட்டதாக கூறியுள்ளார் வீரப்ப மொய்லி மகன் ஹர்ஷா மொய்லி
♈🇮🇳 கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 35-வது வார்டு எம்எஸ்கே நகரில் புதிதாக தொடங்க இருக்கும் அரசு மது பானக் கடை அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் மதுபானக் கடைக்கான கட்டடம் கட்ட தொடங்கினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜிடம் மனு அளித்தனர். இதை விசாரித்த ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் கண்டீப் பாக டாஸ்மாக் கடை வராது. மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்

♈🇮🇳 திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளித்துள்ளனர்

♈🇮🇳 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்  அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

♈🇮🇳 ISRO-SAC Notification 2018.ISRO- Space Applications Centre (SAC), Ahmedabad has released a notification for the recruitment of Technician.Interested and eligible candidates can apply for the vacancies.Last Date for Submission of Application is on April 02nd, 2018

♈🇮🇳 பாஸ்போர்டில் உள்ள பெயர் விசாவில் உள்ளதுடன் பொருத்தமாக இருக்க வேண்டுமாம் மத்திய அரசு தெரிவிக்கிறது ----india@ustraveldocs.com H1-B பிரச்சனையால் முன் குறிப்பிட்டுள்ள இமெயில் க்கு சென்று உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் .காலதாமதம் செய்யாமல் விவரங்களை பெற்று சரி செய்யுங்கள் அமெரிக்க செல்பவர்கள்

♈🇮🇳 புழல் சிறையில் உள்ள மருத்துவமனை மருத்துவர் பணியட மாற்றம்-*சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர் சங்கர் பழவேற்காட்டுக்கு பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தினகரனின் மைத்துனர் பாஸ்கரனுக்கு படுக்கை வசதிகளை செய்து தந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர் சங்கரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

♈🇮🇳 திட்டக்குடி பகுதியை சேர்ந்த சுபா என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் அவர் கடந்த 9ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மலையேற்றம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீர் என ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் சுபா உட்பட அவரது நண்பர்களும் தீயில் இறந்தனர். தொடர்ந்து இன்று சுபாவின் தந்தை    செல்வராஜ் அவர்கள் திட்டக்குடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் நான் திட்டக்குடி நகர அம்மா பேரவை செயலாளராக இருக்கிறேன் என் மகள் சென்ற குழுவினர் அரசு அனுமதி வாங்காமல் சென்றதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், இதுவரை கடலூர் ஆட்சியர், கடலூரில் உள்ள தொழில் துறை அமைச்சர் கூட இதுவரை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை, என வருத்தத்துடன் கூறினார்
♈🇮🇳 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தூப்பாக்கி மற்றும் கத்தியுடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலும் பாதியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடுகள் உட்பட 18 வெளிநாடுகள் உடல் உழைப்பு சார்ந்த இந்தியர்களின் தேர்வாக கருதப்படுகின்றன. இந்த நாடுகளில், 2015ம் ஆண்டில் சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், 2017ல் இது 3 லட்சத்து 91ஆயிரமாக குறைந்துள்ளது

♈🇮🇳  காலை முதல் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்      

♈🇮🇳 புயல் எச்சரிக்கைக்கூண்டு இறக்கப்பட்டதையடுத்து பாம்பன் தூக்குபாலத்தை கடந்து செல்ல கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது
♈🇮🇳 சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாயியிடம் பணம் பறிக்க முயன்று பொதுமக்களிடம் சிக்கி, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட கொள்ளையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
♈🇮🇳 பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை கொட்டியது
♈🇮🇳 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவியும் அவரது கணவர் 'ரிசர்வ்'வங்கி பாஸ்கரனும் சிறையில் சொகுசாக இருக்க நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி உள்ளது
♈🇮🇳  வரும் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
♈🇮🇳 வணக்கம் 16/3/2018இன்று இரவு 7.30 மணிக்கு அனதை்து இந்து இயங்கள் சாா்பாக ஆா்.கே.நகா் நாவலா் குடிருப்புயில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வாி அம்மன் ஆலையத்தியில் இன்று சிறப்பு பூஜை நடக்க இருக்கிறது அன்பான இந்து செந்தங்கலே அனைவரும் வருக அருள் பொருக இப்படிக்கு ஆலைய நிா்வாக குழு அகில பாரத இந்து மக்கள் சேனா
♈🇮🇳 சகோதரத்துவத்தை குலைக்கும் விஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று சட்டசபை உறுப்பினர்கள்தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்
♈🇮🇳 சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் புதர் மண்டிக் கிடப்பதை சரிசெய்ய அக்கறை காட்டாத அரசு ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க ரூ. 50 கோடி நிதிஒதுக்கியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் மீது வழக்கு  

♈🇮🇳  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெயரில் அறக்கட்டளை தொடக்கம்

♈🇮🇳 2025-ம் ஆண்டுக்குள் உலகின் மிகச் சிறந்த ரயில்வே அமைப்பாக இந்திய ரயில்வேயை மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, வசதிகள், பயணசீட்டு விலை என அனைத்திலும் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்

♈🇮🇳 அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ்,இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி கூறியிருந்தார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நீக்கியாக தெரிவிக்கப்பட்டுள்ளது


♈🇮🇳  *5pm-16-3-2018-friday-வெள்ளிக்கிழமை*   


♈🇮🇳🌴Today (16.3.2018) Hon’ble Governor Of Tamilnadu Thiru.Banwarilal Purohit will be the Chief Guest for The Doyens - Guardians of Health Care, Tamilnadu 2018 & Hon’ble Minister For Health & Family Welfare Dr.C.Vijayabaskar will be the Distinguished Guest for this Function.

Venue: Hotel Feathers, Mt. Poonamallee High Road, Manapakkam, Chennai at 6.30 pm.

Accreditation Card Holders of Press Reporters/Cameramen kindly extend coverage & please come before 6 pm.
♈🇮🇳 இந்தியாவின் ஜி.எஸ்.டி.தான் உலகிலேயே மிகச் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது

♈🇮🇳 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடமிருந்து செல்போன் திருடிய நபரை கண்காணிப்பு கேமராவில் கண்காணித்து போலீஸார் பிடித்தனர்

♈🇮🇳 கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் கடந்த2012-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே போக்குவரத்துக் காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மோர் வழங்கினார். கோடை காலம் முடியும் வரை போக்குவரத்துக் காவலர்களுக்கு 2 மோர் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 நீதிமன்றத்தில் உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரலாமே தவிர தன் தரப்பு  நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது சட்டவிரோதம் என்றும் ஒரு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்

♈🇮🇳 நிர்பயா விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.விருது வழங்கிய முன்னாள் அமைச்சர் சங்லியானா, ‘நிர்பயாவின் தாயாரைப் பார்க்கிறேன். அவருக்கே இவ்வளவு அழகான உடற்கட்டு இருக்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்’ என அனைவரும் முகம்சுழிக்கும் விதமாக பேசினார். மேலும், ‘பாலியல் வன்முறையில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், பின்னர் வழக்கு தொடரவேண்டும். இதன்மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்’ என சர்ச்சைக்குரிய கருத்தையும் பகிர்ந்தார். அவரது இந்தக் கருத்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

♈🇮🇳 அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன்.அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.- டாக்டர் சி. விஜயபாஸ்கர்.மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
♈🇮🇳 புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் உள்நோயாளிகளாகவும்  தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த மாதம் ஒரு நகரப் பேருந்து கல்லூரிக்குள் திரும்பிய போது நிலைதடுமாறி நுழைவாயில் தூணில் மோதிக் கொண்டு நின்றது.மேலும் சிகிச்சைக்காக தினசரி ஏராளமானநோயாளிகள் வந்து செல்கின்றர்.நேற்று புதன்கிழமை காலை ஒரு நகரப் பேருந்து நிலைதடுமாறி தூணில் மோதிக்கொண்ட விபத்தில் 18 பயணிகள் காயமடைந்தனர். நோயாளிகளை பார்க்க சென்ற பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்

♈🇮🇳 பாரதிதாசன் பல்கலைகழக மோசடி பேராசிரியர்கள் ! வாழ்நாள் முழுவதும் தடை ! 

♈🇮🇳  கள்ளக்குறிச்சியில் தாயும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்தனர் போலீசார்      

♈🇮🇳 பாலேஸ்வரம் விவகாரம் தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
♈🇮🇳 தேசிய கீதத்தில் 'சிந்து' என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்
♈🇮🇳 ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் இருந்து சொத்தைப் பறிக்க முயன்றதாக திருச்சி சிவராஜயோக ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் ரிஷி யோகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
♈🇮🇳 பாக்தாத் நகரில் சதாம் ஹுசேன் வாழ்ந்த அரண்மனைகளில் முக்கியமானது ரத்வானியா அரண்மனை, இதில்தான் சதாம் ஹுசேன் பெரும்பாலும் வாழ்ந்தார். இந்த அரண்மனையில் அமெரிக்க பல்கலைக்கழகம் வர உள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல்களை ஈராக் அரசுக்கு சொந்தமான ‘அல் சபா’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு சொத்துக்கள் துறையின் தலைவரான அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு,மந்திரிசபையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது” என கூறினார்.பாக்தாத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈராக்கிற்கான அமெரிக்க தூதரிடம், அந்த நாட்டின் கல்வி மந்திரி அப்துல் ராசிக் ஈசா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳  பிரித்தானியா நாடாளுமன்றத்தில் வைத்து காதலியிடம் காதலன் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது
♈🇮🇳 ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஜெட்லியின் பேச்சு பொறுப்பற்றது சந்திரபாபு நாயுடு காட்டம்
♈🇮🇳 மத்திய அரசின் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தெலுங்குதேசம் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு  

♈🇮🇳 2018-19 தமிழக பட்ஜெட்: ”இந்த பட்ஜெட், பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே” கமலஹாசன் விமர்சனம்

♈🇮🇳 மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்  

♈🇮🇳  ராஜீவ் கொலை வழக்கு: பரோலை நீட்டிக்கக் கோரி குற்றவாளி ரவிச்சந்திரன் மனு

♈🇮🇳 மதுரை: தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்கால தடை தொடரும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 பாலிடெக்னிக் விரிவுளையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் டீக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். டி.எம்.எஸ் வளாக டீக்கடை உரிமையாளர் இடைத்தரகராக செயலபட்டுள்ளார். பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் பல அரசு ஊழியர்களும் சிக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

♈ 🇮🇳    மகாராஷ்டிரா நீதிபதி லோயா மரண வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து மரணம் குறித்து,சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

♈ 🇮🇳    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா மாவட்டத்தில் கையெறி குண்டு வைத்திருந்த நபரை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கையெறி குண்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮🇳   ஆள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தலர் மெஹந்திக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று பாடகர் தலர் மெஹந்தி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் 

♈ 🇮🇳    போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் ஜாமின் மனுவை நீதமன்றம் நிராகரித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில் கர்ப்பிணி உயிரிழந்தார். கர்ப்பிணி உஷா உயிரிழந்ததை அடுத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரிய ஆய்வாளர் மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

♈ 🇮🇳    3 சிறை கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு

♈ 🇮🇳    வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன

♈ 🇮🇳    தமிழகத்தில் ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்


இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews

 *ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு; தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.*


*பேட்டி கேட்டு சென்ற பெண் நிருபரை அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை.*

*பேட்டி கேட்டு சென்ற பெண் நிருபரை அழகாக உள்ளீர்கள் என அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.*

*கட்சி தீர்மானம் பற்றி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் கேள்வி கேட்டிருந்தார்.*

*நிருபர் கேள்விக்கு பதில் தராமல் அவரது கண்ணாடி அழகாக உள்ளது என அமைச்சர் வர்ணித்துள்ளார்.*

*பெண் நிருபரை வர்ணித்த சி.விஜயபாஸ்கருக்கு பத்திரிகையார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.*

*அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன்.*

*அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.*

*- பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்று பேசியது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.*

 *திருவெறும்பூர் உஷா மரணம் : போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ஜாமின் மனு தள்ளுபடி - திருச்சி நீதிமன்றம் உத்தரவு.*

*வாகன சோதனையின்போது உஷா உயிரிழந்தது தொடர்பாக ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.*

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் - தினகரன் அறிவிப்பு. 

*🔵⚪பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டுகிறது*

*🔵⚪நாகை : பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரி பொறையாறு காவல் நிலையத்தை மருதம்பள்ளம் கிராம மக்கள் முற்றுகை.*

*🔵⚪வாடகை உயர்வு கோரி வரும் திங்கள் முதல் சென்னை துறைமுகத்திற்கு சரக்கு எடுத்துச்செல்லும் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்.*

*🔵⚪புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவேற்றிவந்த 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை*

*🔵⚪தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - சென்னை நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு.*

🔵⚪பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உள்நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது -  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

* சிறு, குறு நிறுவனங்களும் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரித்து வழங்கலாம் - நிர்மலா சீதாராமன்


*🔵⚪ஈரோடு : சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை.*

🔵⚪தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு.

* ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.


🔵⚪நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலாசாரம், கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் 

பிரிட்டிஷ் கல்வி முறையால் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் குறைவாக உள்ளனர்

நாடாளுமன்றம் இருக்கிறது, ஆனால் இயங்குகிறதா, இல்லையா என்பது மக்களுக்கு தெரியும் 

- வெங்கய்யா நாயுடு


🔵⚪மக்கள் உரிமைக்காக போராடும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டு முடக்கம் 

ஜார்கண்டில் விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறாவிடில் பல்வேறு போராட்டம் நடக்கும் 

- சீமான் 


🔵⚪செல்போன் சேவையில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்னை சரிசெய்யப்படும்

சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில்நுட்ப குழு பணியாற்றுகிறது 

- வோடஃபோன் நிறுவனம்


🔵⚪சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 

பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது ஜார்கண்ட் அரசு விதித்துள்ள தடைக்கு கண்டனம்


🔵⚪அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் நடவடிக்கை

சற்றுமுன் - காஞ்சிபுரம் - *மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் " பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியத்தை  ஊராட்சி செயலர்களுக்கு வழங்க அரசு ஏற்று கொண்டு அரசாணையை உடனே வெளியிட கோரி" நடை பெற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் 175 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்*

*பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்க கட்டுரையில் இன்று வெளியாகியுள்ளது*

 *விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியில் வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்*

 *தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

 *இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள் நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது*


 *பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது*

 *பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே திருமணத்திற்கு ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்*

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல்  மழை.*

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More