Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews


கம்பத்தில் தோட்டா வெடி மூலம் மீன் பிடிப்பு : நஞ்சாகும் முல்லைப் பெரியாற்று நீராதாரம்

கம்பம்: கம்பம் பகுதி முல்லைப் பெரியாற்றில் வெடி வெடித்தும், விஷ மருந்து தெளித்தும் மீன் பிடிக்கும் கும்பலால் குடிநீர் மாசுபட்டு வருகிறது. அத்துடன் 




சின்னசேலம் கல்வராயன்மலை பகுதியில், போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி 2200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை...


மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் 


இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகை பிடிக்கிறார்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் 


நாஞ்சில் விலகல் வருத்தமளிக்கிறது; திராவிடத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை : டிடிவி தினகரன் 


நியூட்ரினோ திட்டத்தை கண்டித்து, வரும் 24ல் தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் 

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மணிவேலன்(41) உயிரிழப்பு, 3 மீனவர்கள் நீந்தி கரை திரும்பினர்.

: *🔵⚪காவிரி பிரச்சினையை அதிமுக அரசு முன்னெடுத்து செல்லவில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி.*

*சந்திரபாபு நாயுடுவின் உணர்வு, தமிழக அரசுக்கு இருக்க வேண்டும் - ஸ்டாலின்.*

*திராவிட நாடு உணர்வு மேலோங்கினால் வரவேற்போம் - ஸ்டாலின்.*


 🔵⚪தீ விபத்துகள் பற்றி குறைசொல்வதை விட்டுவிட்டு இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்

இனி மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

*🔵⚪ நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் அரை மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது.*

*தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...*

*தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டத்தில் மேலடுக்கு சுழற்சி*

*வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு*

*சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு*

*கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் 8 செ.மீ, ஓமலூர் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது*


 2015-2016 ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு 'கிருஷி கர்மான்' விருது

டெல்லியில் நடந்த விழாவில் தமிழக அரசுக்கான விருதை பிரதமர் மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு 

நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது

*🔵⚪ தேசிய நெஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திண்டிவனம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்..*

*🔵⚪ ஸ்ரீநகர் மாவட்டம் கன்மொஹ் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் தீவிரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.*

*அப்புறப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.*

*🔵⚪ காவிரி விவகாரம் : வரும் 23 முதல் 25-ம் தேதி வரை, மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை விழிப்புணர்வு பேரணி - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு..*

*🔵⚪ காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருந்தால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.*

*நல்ல சமயத்தை நழுவ விடக்கூடாது - ஸ்டாலின்*

*காவிரி பிரச்சினையை அதிமுக அரசு முன்னெடுத்து செல்லவில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி.*

*சந்திரபாபு நாயுடுவின் உணர்வு, தமிழக அரசுக்கு இருக்க வேண்டும் - ஸ்டாலின்.*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்-ஸ்டாலின்*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்*

*முதல்வர் பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்


‬: *🔵⚪ திராவிடம் மற்றும் அண்ணாவை புறக்கணிக்கவில்லை.. பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது - தினகரன் பேட்டி.*

*ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளார் - தினகரன்.*

*ஜெயலலிதாவின் படம் கொண்ட கொடியை எதிர்க்கிறார்கள் - தினகரன்*

*தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு 3 பெயர்களை கொடுத்திருந்தோம், அதில் ஒரு பெயரை தேர்வு செய்தோம் - தினகரன்.*

*ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளார் - தினகரன்.


‬: *ஆந்திராவில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்தில் வெளியானதால் பரபரப்பு.*


*சித்தூர் மாவட்டம் நகரி விஜயாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று பத்தாம் வகுப்புக்கான இந்தி தேர்வு  தேர்வு 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில் 10 மணிக்கே சமூக வலைதளத்தில் உலா வந்து கொண்டுருக்கிறது.*

*வினாத்தாளுக்கான விடையும் மற்றொரு காகிதத்தில் வெளியிடு.*

 *கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி*

மக்கள் 5-ஆண்டுகளுக்கு பணியாற்ற வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்கு தான் தோடர்ந்து போராடி வருகிறோம்.

குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ராஜினாமா செய்வது நல்ல செயலாக இருக்க முடியாது.

தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. 

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6-வார காலம் அவகாசம் அளித்துள்ளது. 4-வாரகாலம் முடிந்துள்ளது.

 இந்த நிலையில் இன்னும் வாரியத்தை அமைக்கப்படாததாலே மக்களவையில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

 மக்களவை முடங்கியது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்ற பேச்சுக்கு இடமில்லை.

தமிகத்தின் உரிமைகளை பெற போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் நமக்கு அளித்துள்ள உரிமை.எனவே ஒருநாளில் ராஜினாமா செய்து விட்டால் மக்களவை தொடர்ந்து செயல்படதான் போகிறது.

 அதன்பின் நமது உரிமையை கேட்டு பெறமுடியாது என்கிற காரணத்தில் தான் தொடர்ந்து போராடி வருகிறோம்.

நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வெற்றி பெறுவோம்.

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி.


*பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க போவதாக சமாஜ்வா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் தெரிவித்துள்ளார்*

: *🔵⚪ ஓபிஎஸ் எடப்பாடியின் சுயலாபத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது- கேசி பழனிச்சாமி*

*எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும்*

*பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியது ஏன்- கேசி பழனிச்சாமி கேள்வி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்*

*இரு அணிகளும்இணைய நான் பெரு முயற்சி எடுத்தேன் கோவையில் கேசி பழனிச்சாமி பேட்டி*

*பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்?*

*கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: கே.சி.பழனிசாமி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் : கே.சி.பழனிசாமி*

*🔵⚪ தமிழ்நாடு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு...*

*🔵⚪ தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்விவாரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு*

*அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால் அது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கவும் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை*

*🔵⚪ காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் பற்றி பேசுவதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கத் தயார் - வைகோ*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை - வைகோ*


*🔵⚪ தமிழகத்தில் இதுவரை 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்*

*காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் காமராஜ்*

*திமுக ஆட்சி காலத்தில் ராஜினாமா செய்தார்களா? ராஜினாமா மட்டுமே தீர்வாகுமா? - அமைச்சர் காமராஜ்*

*🔵⚪ நெல்லை ஏர்வாடியில் அதிக சக்தி கொண்ட மின்விளக்குகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு : பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது*

*பள்ளி தாளாளர் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர் ரமேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு*

 *🔵⚪ பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்? - கே.சி.பழனிச்சாமி*

*கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கே.சி.பழனிச்சாமி*

*மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்*

*இரு அணிகளும் இணைய நான் பெரு முயற்சி எடுத்தேன்*

*கோவையில் கேசி பழனிச்சாமி பேட்டி*

*ஓபிஎஸ் எடப்பாடியின் சுயலாபத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது- கேசி பழனிச்சாமி*

*எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும்*

*பாஜகவுக்கு எதிராக பேசியதற்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியது ஏன்- கேசி பழனிச்சாமி கேள்வி*

*பாஜகவை பற்றி பேசினால் அதிமுகவில் இருந்து நீக்குகிறார்கள் - கே.சி. பழனிச்சாமி பேட்டி*

*கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி கேள்வி*

*பாஜகவை அதிமுகவுடன் இணைத்துவிட்டார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது - கே.சி. பழனிச்சாமி*

‬: *🔵⚪ சவாலான நேரத்தில் காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார் - டெல்லியில் காங். பொதுக்கூட்டத்தில் சோனியா பேச்சு*

*முந்தைய காங். அரசின் திட்டங்களை மோடி அரசு புறக்கணிக்கிறது - சோனியா

 *குரங்கணி தீ விபத்து போன்று இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்.*

*🔵⚪காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட சோனியாகாந்தி அழைப்பு.*

*டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா பேச்சு.*

*சவாலான நேரத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் - சோனியாகாந்தி.*

*நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - சோனியா காந்தி.*

*கர்நாடக தேர்தலில் நாம் செயல்படும் விதம் மாற்று அரசியல் திசைக்கு அழைத்துசெல்லும் - சோனியாகாந்தி.*

*🔵⚪காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் - டிடிவி தினகரன்*

*🔵⚪சென்னை துரைமுகத்துக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் டிரெயிலர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.*

*தமிழ்நாடு  லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு  தலைவர் சுகுமார் அறிவிப்பு.*

*🔵⚪ கன்னியாகுமரி மாவட்டம முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.*

*இடியுடன் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.*

*இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை கொட்டி வருகிறது.*

 *🔵⚪தற்போது தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை...*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More