Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

​டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது​ ​ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது
ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.


நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் - டெல்லி மாநாட்டில் காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

கை சின்னம் ஒன்றே, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லும் - ராகுல் காந்தி

நாடு அனைவருக்கும் சொந்தமானது; மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும் - ராகுல்காந்தி

மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில் காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது - ராகுல்காந்தி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More