டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது
ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் - டெல்லி மாநாட்டில் காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு.
கை சின்னம் ஒன்றே, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லும் - ராகுல் காந்தி
நாடு அனைவருக்கும் சொந்தமானது; மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும் - ராகுல்காந்தி
மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில் காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது - ராகுல்காந்தி
0 comments:
Post a Comment