*சர்வதேச வீரர்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - பாலகிருஷ்ணா ரெட்டி*
☀சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.
☀ஹீரோ ஐ லீக் கால்பந்து இறுதிப் போட்டி, கோவை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணியும் பஞ்சாப் மினர்வா அணியும் மோதிய இப்போட்டியில் சென்னை அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
☀பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்
0 comments:
Post a Comment