குரங்கணி வனப்பகுதியில் சடலங்கள் இருக்கின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்*
*சடலங்களை மீட்டுக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது - சுகாதாரத்துறை அமைச்சர்*
*ஒரு சடலம் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது - சி. விஜயபாஸ்கர்*
*காட்டுக்குள் தீயில் சிக்கியவர்களில் இதுவரை 27 வரை மீட்பு - சி. விஜயபாஸ்கர்*
*குரங்கணி வனப்பகுதியில் சடலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது - சி. விஜயபாஸ்கர்*
0 comments:
Post a Comment