*தேனி: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி*
*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என தெரிய வந்துள்ளது*
*உயிரிழந்த விபின் தாமோதரன் உடல் தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது*
*சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு*
0 comments:
Post a Comment