Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

தேனி: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி

*தேனி: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி*


*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என தெரிய வந்துள்ளது*

*உயிரிழந்த விபின் தாமோதரன் உடல் தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது*


*சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More