Hi manisat
#ref-menu

Thursday, March 8, 2018

மெரினாவில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறிப்பு

*_மெரினாவில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறிப்பு_*

சென்னை: சென்னை மெரினாவில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்தி ரூ.15,000 மற்றும் செல்போனை 4 மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சென்ட்ரிங் தொழிலாளி சுரேஷை கத்தியால் குத்தி பணம் பறித்த 4 மர்மநபர்களை போலீஸ் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.  


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More