*வெல்டன்.. திரு.பால்ராஜ் சார்...*
காவல் துறை பொதுமக்களின் நண்பன்.என்பது போல..
சேலம் வடக்கு போக்குவரத்து காவல் ஏட்டு திரு.பால்ராஜ்...
நேற்று 5 ரோடு அருகே காலை ஒரு மாணவி பள்ளி சீருடையில் கண்ணீர் விட்டு அழ... விசாரித்த பாலராஜ் ..
அந்த மாணவி ஓமலூரில் இருந்து வருவதாகவும்....+2 பொது தேர்வு எழுத அரசு பள்ளிக்கு செல்ல பேருந்து தவற விட்டதாகவும்...
தேர்வுக்கு இன்னமும் சற்று நேரமே.. இருப்பதாக சொல்ல...
சமயோசிதமாக செயல்பட்ட...
திரு பால்ராஜ் ..உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி...
தன் இரு சக்கர வாகனத்தில்..உட்கார வைத்து.. ...மாணவியை சரியான நேரத்தில் ...பள்ளியில் விட...
பொது தேர்வை அந்த மாணவி எழுதினார்..
சமோயாசிதமாய் செயல்பட்ட
சேலம் வடக்கு போக்குவரத்து காவல் ஏட்டு திரு.பாலராஜ் அவர்களின்..இந்த பணியை..பாராட்டி..
சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில்...
பொன்னாடை அணிவிக்கப்பட்டது..
உடன் ..சேலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பழனியப்பன்..
மற்றும் காவல்துறையினர்..
*_நல்லது செய்ப்பிவர்களை பாராட்டுவதும் நம் பணி..._*
0 comments:
Post a Comment