Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின.

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின.

*தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.*

*3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.*

*கோவை, பாளையங்கோட்டை, புழல், திருச்சி சிறைகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.*

*அங்கு186 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More