தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின.
*தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.*
*3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.*
*கோவை, பாளையங்கோட்டை, புழல், திருச்சி சிறைகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.*
*அங்கு186 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.*
0 comments:
Post a Comment