*நேரலை செய்திகள்*
*📡ஈரோடு : பெருந்துறை அருகே தொழில் பிரச்சனையில் பட்டறை உரிமையாளர் பழனிசாமியை கொன்று, பங்குதாரர் மாரிசாமி தூக்குப்போட்டு தற்கொலை.*
நேரலை செய்திகள்*
*📡தமிழர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு வாகன ஏற்பாடு செய்யும் என ஆந்திர காவல்துறையினர் காத்திருப்பு*
*📡வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வாகன ஏற்பாடு இல்லை*
*📡ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல்*
0 comments:
Post a Comment