சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசிப்பதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரை பார்க்க சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்ததாக செய்திகள் வெளியாகின.
0 comments:
Post a Comment