Hi manisat
#ref-menu

Friday, March 9, 2018

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை ஆஜர்படுத்தியது சிபிஐ

*ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை ஆஜர்படுத்தியது சிபிஐ.*

* சிபிஐ காவலை நீட்டிக்க வேண்டாம் எனவும், தனக்கு ஜாமின் வழங்கவும் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை.


சிபிஐ விசாரணையில் கார்த்தி சிதம்பரம் கண்ணியக்குறைவாக நடத்தப்படுகிறார் 

மார்ச் 6ஆம் தேதி 4 பேர் இருக்கும் அறைக்கு கார்த்தி மாற்றப்பட்டிருந்தார்; அறையில் இருந்த 4 பேரும் இரவு முழுவதும் விளக்கை எரியவிட்டும், பேசிக்கொண்டும் இருந்தனர் 

வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More