Hi manisat
#ref-menu

Saturday, March 10, 2018

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும் - முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியீடு



BREAKING | காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும் - முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியீடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை தமிழகம் தெளிவுபடுத்தி உள்ளது - முதல்வர் பழனிசாமி

காவிரி மேலாண் வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

 தமிழக பிரதிநிதிகளை சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட , அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் - முதலமைச்சர் பழனிசாமி 

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி-க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி

நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு தான் - முதலமைச்சர் பழனிசாமி

* காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றுவதை தவிர மத்திய அரசுக்கு மாற்று வழி இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More