பெரியாரின் சிலைகளை மக்களே பாதுகாப்பார்கள் என கமல்ஹாசன் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நமது கவனம் எச்.ராஜாவால் திசை திருப்பப்படுகிறது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
எச். ராஜா வருத்தம் தெரிவிப்பது போதாது.
எச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது. திரும்ப பெற முடியாது.
: கமல்ஹாசன்
பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் தேவையில்லை. தமிழர்கள் பார்த்துக்கொள்வோம்: கமல்ஹாசன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழர்கள் திசை திரும்பாமல் இருக்க வேண்டும்
ஊடகத்தினரும் திசை திரும்பாமல் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்
பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்து கொள்வர்- கமல்
எச். ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்
காவிரி பிரச்சனையை திசை திருப்ப எச். ராஜா முயற்சி
எச். ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது- கமல்
தமக்கு தெரியாமல் பதிவு என எச்.ராஜா கூறுவது நொண்டி சாக்கு: கமல்
0 comments:
Post a Comment