Hi manisat
#ref-menu

Thursday, March 15, 2018

இந்தியா முழுவதும் உள்ள கடற்கரையில் மீன்வளம் குறைந்து விட்டது

இந்தியா முழுவதும் உள்ள கடற்கரையில் மீன்வளம் குறைந்து விட்டது.

குறிப்பாக ஆழ்கடல் பகுதியில் மட்டும் தான் அதிகளவு மீன் கிடைக்கிறது.

கடலில் அணுமின்நிலையம், தொழிற்சாலைகள் கழிவுகள் அதிகளவு கடலில் கலப்பது தான் இதற்கு காரணம் : தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More