தேனி குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்கள் விவரம்:
*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.*
*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் மரணம்.*
*தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தகவல்.*
*6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், மூவர் ஈரோடு என தகவல்.*
*உதவிக்கு....*
*குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321 என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம்.*
*
0 comments:
Post a Comment